வரண்டா!.
கோலாலம்பூர் குசும்பு - 47
எடு புடி - வரண்டா!.
மீ - டேய், என்னாது, வரண்டாவா? நா யாருன்னு தெரியிதா இல்லியா? ஒழுங்கா சொல்லு. எங்கடா இருக்க?
எடு படி - வரண்டா அண்ணே..
மீ - என்னாது மறுபடியும் வரண்டாவா? அண்ணேன்னு சொன்னா மட்டும் 'டா..' போட்டு மரியாத இல்லாம பேசுனது இல்லேன்னு ஆயிருமா? மரியாதடா.. மரியாத.. சரி எங்ஙன தாண்டா இருக்க?
எடு படி - வரண்டா அண்ணே..

Comments
Post a Comment